கட்சியை விட்டு விலகப்போவதில்லை – வி.மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என்றும் கூறினார். நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் … Continue reading கட்சியை விட்டு விலகப்போவதில்லை – வி.மணிவண்ணன்